குடும்பம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் குனுபூர் தொகுதியில் ஒரே குடுமத்தைச் சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இம்மூவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும்போட்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.
தோக்கியோ: ஜப்பானில் 2050ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒரு குடும்பத்தில் வசிக்கும் முதியோர்கள் ஆதரவின்றித் தனியாக வசிப்பர் என வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) வெளியான புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தோ பாயோ லோரோங் ஏழில் திருவாட்டி ஹமீத் ரஹ்மத்து நாட்சியார், 89, சொந்த வீட்டில் வசித்துவந்தாலும் அடிக்கடி தன்னை வந்து பார்க்கும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இன்முகத்துடன் வரவேற்பார். சிரித்துப் பேசி, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்து இவர் இன்புறுவார்.
ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ‘சந்தேகத்திற்குரிய’ வகையில் வீடு ஒன்று தீப்பற்றியதில் அங்கு வசித்த இந்திய வம்சாவளி தம்பதியரும் அவர்களின் பதின்ம வயது மகளும் உயிரிழந்தனர்.
கணவரின் துன்புறுத்தலை 15 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டார் திருவாட்டி கோகிலா மாரிமுத்து, 67.